Unarvugal - Dust Jacket
SKU: DJAG151499
₹350.00Price
Sales Tax Included
தாய்மை, நட்பு, காதல், விரக்தி, வலி, பாசம், மரணம், சிரிப்பு, ரகசியம் என அத்தனை உணர்வுகளையும், வரிகளில் பாத்தி கட்டியிருக்கும் கவிதைகளின் தொகுப்புதான் இது.உறுதியாய் நம்புகிறேன்ஏதேனும் ஒரு பக்கத்திலேனும்,ஒரு துளி கண்ணீரோ,ஒரு சின்னப் புன்னகையோ,ஒரு மெல்லிய மவுனமோ இல்லாமல்கடந்து போய்விட முடியாது யராலும்.மொத்தத்தில் இது,புரட்டும் உணர்வுகளை புரட்டும் பக்கங்கள்.Cover Art by Mano Kasiகவிஞர் பாஸ்கரன் கண்ணன் அவர்கள் துளசி வேந்தன் என்னும் புனைப் பெயரில் எழுதி வருகிறார். இவர் ஒரு சிறந்த பேச்சாளரும் கூட. தமிழ் கடல் நெல்லை கண்ணன் அய்யா அவர்களின் பட்டிமன்ற குழுவில் ஒருவர். சமூகம் சார்ந்த இவரின் கவிதைகளுக்காகவே பல ரசிகர்களை சமூக வலைத்தளங்களில் பெற்றிருக்கும் இவர், ஒரு இயந்திரவியல் பட்டதாரி. தற்போது சென்னையில் ஆட்டோ மொபைல் துறையில் மேலாளராக பணியாற்றிவருகிறார்.இவரது முதல் கவிதை தொகுப்பான கீச் கீச் என்னும் இயற்கையை பாடும் கவிதைகள் Pachyderm Tales இன் மூலமாக வெளியிடப்பட்டுநல்ல வரவேற்பை பெற்றது. இப்போது ‘உணர்வுகள்’ கவிஞரின்இரண்டாம் புத்தகமாக வெளிவந்துள்ளது. இது முழுக்க முழுக்க மனித உணர்வுகளை வரி வரியாய் சலிக்கும் கவிதைகளின் தொகுப்பு. இந்த புரட்டும் உணர்வுகளை நீங்களும் கொஞ்சம் புரட்டிப்பாருங்கள்.
Author Name
Thulasi VendanTerms and Conditions
All items are non returnable and non refundableLanguage
Tamil